Image
Image
About

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

இந்தியாவிலே முதல் முறையாக டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில், தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) நிதியுதவியுடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்க தொடங்கியது.

மேலும் காண்க

சுய உதவிக் குழு அமைப்பு

ஒற்றுமை பல தடைகளைத் தாண்டி இலக்கினை அடைவதற்கு உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒரே பகுதியில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 12 முதல் 20 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. குழு உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும், அவர்களுக்குள்ளேயே உள்கடன் வழங்குதலையும், ஒன்று கூடி ஒற்றுமையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியாகவும் முடிவெடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் சுய உதவிக் குழுக்களின் நோக்கங்களாகும்...

மேலும் காண்க
பார்வை
வளர்ச்சிப் பாதையை உள்ளடக்கிய திட்டங்களே பொருளாதார வளர்ச்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
இயக்கம்
அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வழிநடத்தி, ஊக்குவித்து, வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் முக்கியப் பணியாகும்

செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள்

Image 3

This is a title

This is a short description

Image 3

மகளிர் திட்டம்

இந்தியாவிலே முதல் முறையாக டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில், தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு ....

Image 3
Image 3

ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012-13 ஆம் ஆண்டு நிதி விகிதத்தில் செயல்படுத்தப்படும்,,..

Image
Image 3

நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து,.....

Image 3
Image 3

தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம்

தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமானது 2019 ஆம் ஆண்டு முதல் 5 மாவட்டங்களில் 20 வட்டாரங்களில்.....

Image 3
Image 3

தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா

தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டமானது (DDU-GKY) ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இடையே 60:40 என்ற நிதிப் பகிர்வு முறையைக் கொண்ட வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி திட்டமாகும்....

Image 3
Image 3

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (முன்னர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் - TNRTP) தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது....

நிகழ்ச்சி நிரல்

Image 3

மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று 08.02.2024, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு 2,504 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று 08.02.2024, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு 2,504 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

முற்றம் மாத இதழ்

வாழ்வாதார உதவி அழைப்பு எண்

ARTICLES

KNOWLEDGE REPOSITORY